Friday, November 6, 2009

வரம் தருவாயா..........

காதல் இனிக்கும் கரும்பா? எரிக்கும் நெருப்பா?
தெரியவில்லை.....
காதல் பாற்கடல் அமிர்தமா?
பாம்பின் நஞ்சா?
ருசித்ததில்லை.....
காதல் பூங்காவின் தென்றலா?
பாலைவன புயலா?
புரியாத புதிர்...
இதையெல்லாம் அனுபவிக்க,
எனக்கு உன்  காதல்  வரம்  தருவாயா?


1 comment:

cheena (சீனா) said...

அனுபவித்தே அறிவது தான் காதலென்றால் - காதலிக்க ஒருவன் வேண்டும் - நல்ல சிந்தனை