Friday, October 23, 2009

இதயங்களை திருடியது

கண்கள்    பார்வையை திருடின ,



உதடுகள்  புன்னகையை திருடின ,

எண்ணம்  வார்த்தைகளை  திருடின ,

கவிதைகள்  மொழியை  திருடின ,

அன்பே , என்னை  நீயம் , உன்னை  நானும் ,   திருடி  கொண்டோம்.

  நம்  இதயங்களை  திருடியது ,
     "காதல்"

kathal enimaiyanadhu !!!!

நீ என்பது ஒரு எழுத்து
நான் என்பது இரண்டு எழுத்து
காதல் என்பது முன்று எழுத்து!!!!!!

ஒற்றை இறகு - காதல


உன் காதலை பெற
ஏதாவது செய்யல்லாம் என்று நினைத்து
ஏதேதோ செய்து பார்கிறேன் ..........
இப்போது தான் therindhathu
Unnai kathalippathai thavira வேறொன்றும் செய்ய தெரியவில்லை எனக்கு!!!!....