Friday, October 23, 2009

இதயங்களை திருடியது

கண்கள்    பார்வையை திருடின ,



உதடுகள்  புன்னகையை திருடின ,

எண்ணம்  வார்த்தைகளை  திருடின ,

கவிதைகள்  மொழியை  திருடின ,

அன்பே , என்னை  நீயம் , உன்னை  நானும் ,   திருடி  கொண்டோம்.

  நம்  இதயங்களை  திருடியது ,
     "காதல்"

2 comments:

வெற்றி said...

காதலை எந்த ஒரு விஷயமும் திருடாமல் பார்த்து கொள்ள வேண்டும் கண்மணியே!!!

cheena (சீனா) said...

mmm உண்மை - காதல் திருடப்படக்கூடாது